கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது!

Loading… திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் 1.68 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கந்தளாய் – சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் வசமாக சிக்கியதாக விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர். Loading… சம்பவம் தொடர்பில் திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த டேவிட் சுசந்த குமார (38 வயது) என்ற … Continue reading கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது!